நெருக்கடி குறித்து சூர்யகுமார் யாதவ் யோசித்ததே கிடையாது: ரோகித் சர்மா சொல்கிறார்

Loading… சூர்யகுமார் யாதவ் ஃபார்ம் குறித்து எதிரணிகள் கலக்கம் அடைந்துள்ளன. குரூப் 12 சுற்றில் மூன்று அரைசதங்கள் விளாசியுள்ளார். இந்தியா- இங்கிலாந்து அணிகள் நாளை அடிலெய்டில் நடைபெற இருக்கும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இங்கிலாந்து அணியின் ஒரே கவலை, சூர்யகுமாரை எப்படி அவுட்டாக்குவதுதான். சூர்ய குமார் வித்தியாசமாக ஷாட்டுகளை இவ்வளவு எளிதாக எப்படி விளையாடுகிறார் என்பதுதான், கிரிக்கெட்டில் உலகில் தற்போதைய பேச்சாக இருக்கிறது. இங்கிலாந்து எதிராக நாளை அரையிறுதியில் இந்தியா விளையாட இருக்கும் … Continue reading நெருக்கடி குறித்து சூர்யகுமார் யாதவ் யோசித்ததே கிடையாது: ரோகித் சர்மா சொல்கிறார்